17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும்
என் ஆவியைப் பொழிவேன்,
அப்பொழுது உங்களுடைய குமாரர்களும்
உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்;
உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்;
உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;
17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும்
என் ஆவியைப் பொழிவேன்,
அப்பொழுது உங்களுடைய குமாரர்களும்
உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்;
உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்;
உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;