9 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: "இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள32:9 கலகக்கார மக்கள் மக்கள். 10 ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய தேசமாக்குவேன்" என்றார்.
9 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: "இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள32:9 கலகக்கார மக்கள் மக்கள். 10 ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய தேசமாக்குவேன்" என்றார்.