18 யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்;
எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக
என்னை அபிஷேகம்பண்ணினார்;
இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும்,
சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்,
பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும்,
ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,