5 ஆனால் எல்க்கானா அன்னாளின்மேல் அன்பு செலுத்தியபடியால் அவளுக்கு இரண்டு மடங்கு பங்கைக் கொடுத்தான்1:5 பங்கைக் கொடுத்தான் அல்லது அவள்மீது அன்பு கொண்டிருந்தும் ஒரே பங்கைத்தான் அவளுக்கு கொடுத்தான்.. யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுத்திருக்கவில்லை.
Publicidade