16 எலிசா அவளைப் பார்த்து, "அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்" என்றான்.
அப்பொழுது அவள், "என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்" என்றாள்.
16 எலிசா அவளைப் பார்த்து, "அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்" என்றான்.
அப்பொழுது அவள், "என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்" என்றாள்.