Mostrando versículos 16–32 de 47
16இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது:
21கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறயாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’2:21 யோயே. 2:28-32
32இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம்.