10 என் காதலர் என்னோடு பேசி,
"என் அன்பே, எழுந்திரு,
என் அழகே, என்னோடு வா.
11 இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது;
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
10 என் காதலர் என்னோடு பேசி,
"என் அன்பே, எழுந்திரு,
என் அழகே, என்னோடு வா.
11 இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது;
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.