2 நீதியானவனும் கொடுமையானவனும், நல்லவனும் கெட்டவனும், சுத்தமுள்ளவனும் சுத்தமில்லாதவனும், பலி செலுத்துகிறவனும் பலி செலுத்தாதவனும்.
ஆகிய எல்லாருக்கும் ஒரு பொதுவான நியதியே உண்டு.
நல்லவனுக்குப் போலவே பாவிக்கும் நிகழ்கிறது.
சத்தியம் செய்கிறவனுக்குப் போலவே
சத்தியங்களைச் செய்யப் பயப்படுகிறவனுக்கும் நிகழ்கிறது.