வைக்கோல் இல்லாமல் செங்கற்கள்
1 அதன்பின் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், "பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போகவிடு என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்" என்றார்கள்.
1 அதன்பின் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், "பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போகவிடு என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்" என்றார்கள்.