படைப்பின் வரலாறு
1 ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார். 2 பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது.1:2 9, 10 ஆம் வசனங்களின்படி பூமிக்கு உலர்ந்த தரையான நிலம் மற்றும், கடல் என நிலை இருந்ததில்லை. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.