14 ஆபிரகாம் அந்த இடத்திற்கு யெகோவாயீரே22:14 யெகோவாயீரே என்றால் பார்த்துக்கொள்ளப்படும் அல்லது கொடுக்கப்படும் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான். அதனால், "யெகோவாவின் மலையில் கொடுக்கப்படும்" என இன்றுவரை சொல்லப்படுகிறது.
14 ஆபிரகாம் அந்த இடத்திற்கு யெகோவாயீரே22:14 யெகோவாயீரே என்றால் பார்த்துக்கொள்ளப்படும் அல்லது கொடுக்கப்படும் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான். அதனால், "யெகோவாவின் மலையில் கொடுக்கப்படும்" என இன்றுவரை சொல்லப்படுகிறது.