16 யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, "யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே" என்று நினைத்தான். 17 அவன் பயந்து, "இந்த இடம் எவ்வளவு பிரமிப்புக்குரியது! இது இறைவனுடைய வீடேயன்றி வேறல்ல; இது பரலோகத்தின் வாசல்" என்றான்.
16 யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, "யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே" என்று நினைத்தான். 17 அவன் பயந்து, "இந்த இடம் எவ்வளவு பிரமிப்புக்குரியது! இது இறைவனுடைய வீடேயன்றி வேறல்ல; இது பரலோகத்தின் வாசல்" என்றான்.