38 பார்வோன் தம்முடைய அலுவலர்களிடம், "இறைவனின் ஆவியையுடைய இந்த மனிதனைப்போல் ஒருவனை நாம் காணக்கூடுமோ?" என்று கேட்டான்.
39 பின்பு பார்வோன் யோசேப்பிடம், "இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப்போல் விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை.