3 "ரூபன், நீ என் முதற்பேறானவன்,
நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன்,
நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன்.
4 தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்;
ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய்,
என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய்.