37 அதற்கு பிலாத்து, "அப்படியானால், நீ ஒரு அரசன்தானே!" என்று கேட்டான்.
அதற்கு இயேசு, "நான் ஒரு அரசன் என்று நீர் சொல்வது சரிதான். ஏனெனில் சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கும்படியே நான் பிறந்தேன். அதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்திற்கு உரியவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுக்கிறார்கள்" என்றார்.