மரியாளின் பாடல்
46 அப்பொழுது மரியாள் சொன்னதாவது:
"என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
55 நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும்
அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை
அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்"
என்று பாடினாள்.