76 "என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்;
நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
77 நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம்
அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய்,
இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.