31 ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும்
என்றென்றும் கைவிடப்படுவதில்லை.
32 அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
33 அவர் துன்பத்தையோ துக்கத்தையோ
மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.
31 ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும்
என்றென்றும் கைவிடப்படுவதில்லை.
32 அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
33 அவர் துன்பத்தையோ துக்கத்தையோ
மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.