33 அதற்கு இயேசு அவர்களிடம், "என் தாயும் என் சகோதரர்களும் யார்?" என்றார்.
34 பின்பு, இயேசு தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, "இதோ, என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! 35 இறைவனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களே, என் சகோதரனும் சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்" என்றார்.