28 பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், "எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?" என்று கேட்டார்கள்.
29 அதற்கு இயேசு, "இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும்9:29 சில கையெழுத்துப் பிரதிகளில் உபவாசத்தினாலும் என்பது இல்லை. மட்டுமே வெளியேறும்" என்றார்.