55 அவர்கள், "இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு13:55 யோசேப்பு எனப்பட்ட யோசே, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா? 56 இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?" என்று சொல்லி,