5 அவர்களோ, "யூதேயாவிலுள்ள பெத்லகேமில்" என்றார்கள், "ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே:
6 " ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே,
யூதாவை ஆளுபவர்களில் நீ அற்பமானவனல்ல;
ஏனெனில், உன்னிலிருந்து ஆளுநர் ஒருவர் வருவார்.
அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்,’2:6 மீகா 5:2,4"
என பதிலளித்தார்கள்.