36 "போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?" என்றான்.
37 இயேசு அவனுக்குப் பதிலாக, "உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.22:37 உபா. 6:5 38 இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.