34 இயேசு அதற்கு அவனிடம், "நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்" என்று பதிலளித்தார்.
34 இயேசு அதற்கு அவனிடம், "நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்" என்று பதிலளித்தார்.