பழமொழி 3
24 கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே,
கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே.
25 ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு,
உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம்.
24 கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே,
கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே.
25 ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு,
உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம்.