31 வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே;
அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே.
32 ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்;
ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார்.
31 வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே;
அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே.
32 ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்;
ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார்.