28 அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, "ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்கிறார்கள்;
அவளுடைய கணவனும் அவளை இப்படிப் புகழ்கிறான்:
29 "அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள்,
ஆனால் நீயோ அவர்கள் எல்லோரிலும் உயர்வானவள்."
28 அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, "ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்கிறார்கள்;
அவளுடைய கணவனும் அவளை இப்படிப் புகழ்கிறான்:
29 "அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள்,
ஆனால் நீயோ அவர்கள் எல்லோரிலும் உயர்வானவள்."