20 நகோமி, "யெகோவா அவனை ஆசீர்வதிப்பாராக!" என்று சொல்லி தன் மருமகளிடம், "அவர் உயிரோடிருக்கிறவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் தயைகாட்டுவதை இன்னும் நிறுத்தவில்லை" என்றாள். மேலும் நகோமி, "அந்த மனிதன் எங்கள் நெருங்கிய உறவினன்; அவன் நம்மை மீட்கும் உரிமையுள்ள உறவினரில் ஒருவன்" என்றாள்.