காயீனும் ஆபேலும்
1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று, "நான் யெகோவாவின் உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்" என்றாள்.
25 ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றாள், "காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் வேறொரு பிள்ளையைக் கொடுத்தார்" என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.