9 எல்லாவற்றிலும் பார்க்க இருதயமே வஞ்சனையுள்ளது.
அதைக் குணமாக்கவே முடியாது.
அதை உணர்ந்து கொள்ளக்கூடியவன் யார்?
10 "யெகோவாவாகிய நானே இருதயத்தை ஆராய்ந்து,
மனதைச் சோதித்துப் பார்க்கிறவர்.
மனிதனுக்கு அவனுடைய நடத்தைக்குத்தக்க வெகுமதி கொடுப்பதும்,
அவனுடைய செயல்களுக்குத்தக்க பலனளிப்பதும் நானே."