24 "நான் காணாதபடிக்கு யாராவது
தன்னை மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமா?"
என்று யெகோவா அறிவிக்கிறார்.
"வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் நான் அல்லவோ?"
என யெகோவா அறிவிக்கிறார்.
24 "நான் காணாதபடிக்கு யாராவது
தன்னை மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமா?"
என்று யெகோவா அறிவிக்கிறார்.
"வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் நான் அல்லவோ?"
என யெகோவா அறிவிக்கிறார்.