17 ஒதுக்கித் தள்ளப்பட்டவள் என்றும்,
ஒருவரும் கவனிக்காத சீயோன் என்றும் நீங்கள் அழைக்கப்படுவதனால்,
உங்களுக்கு நான் மீண்டும் சுகத்தைக் கொடுப்பேன்.
உங்கள் புண்களையும் சுகப்படுத்துவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.
17 ஒதுக்கித் தள்ளப்பட்டவள் என்றும்,
ஒருவரும் கவனிக்காத சீயோன் என்றும் நீங்கள் அழைக்கப்படுவதனால்,
உங்களுக்கு நான் மீண்டும் சுகத்தைக் கொடுப்பேன்.
உங்கள் புண்களையும் சுகப்படுத்துவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.