9 நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும்,
மன்றாட்டுடனும் வருவார்கள்.
நான் அவர்களை இடறாத சமமான பாதையில்,
நீரோடைகள் அருகே வழிநடத்திக் கொண்டுசெல்வேன்.
ஏனெனில் நான் இஸ்ரயேலின் தகப்பன்;
எப்பிராயீம் என் முதற்பேறான மகன்.
9 நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும்,
மன்றாட்டுடனும் வருவார்கள்.
நான் அவர்களை இடறாத சமமான பாதையில்,
நீரோடைகள் அருகே வழிநடத்திக் கொண்டுசெல்வேன்.
ஏனெனில் நான் இஸ்ரயேலின் தகப்பன்;
எப்பிராயீம் என் முதற்பேறான மகன்.