16 உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால்,
அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும்,
என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன.
16 உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால்,
அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும்,
என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன.