1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
யெகோவாவை துதி.
2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
யெகோவாவை துதி.
2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.