14 அவர் மந்தைகளுக்காகப் புல்லையும்,
மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார்,
அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்:
15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும்,
அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும்,
அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார்.