44 ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ,
அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார்.
45 அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து,
தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார்.
44 ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ,
அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார்.
45 அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து,
தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார்.