28 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்;
அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.
29 அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்;
கடலின் அலைகள் அடங்கிப்போயின.
30 அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்;
அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார்.