1 யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 யெகோவாவே, என் குரலைக் கேளும்;
இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை
உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
1 யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 யெகோவாவே, என் குரலைக் கேளும்;
இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை
உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.