6 என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;
என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்;
அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்;
என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது.
6 என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;
என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்;
அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்;
என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது.