7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்;
என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார்.
என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது;
நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.
8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்;
தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.