4 என் ஆத்துமா எனக்குள் உருகுகையில்
இவைகள் என் நினைவுக்கு வருகின்றன:
முந்திய நாட்களில் நான் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து,
இறைவனின் வீட்டிற்கு அவர்களோடு ஊர்வலமாய் நடந்து சென்றேன்;
பண்டிகை கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் நடுவே,
மகிழ்ச்சியின் சத்தத்தோடும் துதியின் சத்தத்தோடும் நடந்து சென்றேன்.