1 என் இறைவனே, என் கதறுதலைக் கேளும்,
என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.
2 பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்;
என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.
1 என் இறைவனே, என் கதறுதலைக் கேளும்,
என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.
2 பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்;
என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.