9 யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும்
உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்;
அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்;
நீர் ஒருவரே இறைவன்.
9 யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும்
உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்;
அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்;
நீர் ஒருவரே இறைவன்.