9 "யெகோவா எனக்குப் புகலிடம்" என்று நீ சொல்வாயானால்,
மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,
10 அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது;
கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.
9 "யெகோவா எனக்குப் புகலிடம்" என்று நீ சொல்வாயானால்,
மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,
10 அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது;
கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.